02/09/2020
| தாயகத்தின்அழகு ❤️
கடலோரம் செம்மலைகளை கொண்ட அழகான ஓர் இடம்தான் இது , முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நாயாறு பகுதியில் அமைந்திருக்கிறது . இதுதான் உண்மையான செம்மலை என்னும் கிராமம் இந்த சிவந்த கற் பாறை தொடர்களின் காரணத்தினாலேயே செம்மலை என்னும் காரண பெயர் தற்போதுள்ள செம்மலை கிராமத்துக்கு உண்டாக்கியது என்பர் . கடல் அலைகளினால் அரிக்கப்பட்டு செதுக்க பட்டுள்ள சிவந்த பாறைகளில் அலை வந்து மோதும் அழகு இங்கு சிறப்பு . அடர்ந்த பச்சை காடுகள் கடலருகே இருப்பதும் தனி அழகு பல வீர வரலாற்று பதிவுகளை தாங்கிய இந்த நிலம் இப்போது ஆக்கிரமிக்கபட்டுவரும் எமது தாய் தாயகம்.
©Kumanan Kana
Shots on DJI spark and IPhone 11