22/05/2026
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க நடந்து முடிந்த2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றி வாய்ப்பை தவற விட்டதை ஆலோசனை செய்ய #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் தலைமை கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட திரு சி. பி. எம். எழிலரசன் ( EX MLA கழக கொள்கை பரப்பு செயலாளர்) மற்றும் மாநில மாணவர் அணி துணை செயலாளர் மன்னை சோழராஜன் ஆகியோர் ஈரோடு தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதியின் கள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று கழகத்தின் ஆக்கபணிகள் குறித்து மனு வழங்கினேன்.🖤❤️