20/01/2026
#அரியலூர் மாவட்டம்
#ஜம்ஜம் பிரியாணி
மனிதன் போதும் என்ற சொல்லை பயன்படுத்துவது உணவில் மட்டும்தான். மற்ற படி எவ்வளவு சொத்து சம்பாதித்தாலும் சரி, காசு பணம் கிடைச்சாலும் சரி, போதும் என்கிற மனசே வராது.
இந்த கடையில் தான் அன்னத்தை நல் எண்ணத்தோடு போதும் என்கிற அளவுக்கு பறிமாறுகிறார்கள்.
குறிப்பு: நான் விளம்பரத்திற்காக இதை பதிவிடவில்லை. நான் சாப்பிட்டதின் பலனாய் பதிவிடுகிறேன்.(Unlimited biriyani rice)
பகிர்வு - அரியலூர் மீடியா