30/03/2026
எமது ஸ்ரூடியோவில் பணிபுரிந்த றிபாகத் Rifakathullah MU அவர்களின் தந்தை வபாத்தானார்.
நூராணியா குறுக்கு வீதி மீராவோடை (04) ஐ வசிப்பிடமாக கொண்ட.
மகுமூது லெப்பை முஹம்மது உசனார் (ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)
என்பவர் இன்று 30.03.2026 அதிகாலை (01) மணியளவில் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைத்து இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன்.
அன்னார். செயிலத்தும்மா என்பவரின் அன்புக் கணவரும்.
ரிழான். றிபாத்.ரிஜா.றிஸ்மத் ஆகியோரின் அன்புத் தந்தையும்.
றிஸ்வியா.சப்னா ஆகியோரின் மாமனாரும் .
மர்ஹூம்.சபூர் ( ஆசிரியர்) முஹைதீன் பாவா. மர்ஹூம்.மஜீட் இராணுவ (அதிகாரி) மெஹ்பீர் ( மெளலவி) கையரூன் நிஸா.சஹ்வான் வீபீ .றிபாயா றைஹானா ( ஆசிரியரை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்..
மர்ஹூம்.ஆலியார். சித்திக் ( சேர்) நஜீம் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா தற்போது நூராணியா குறுக்கு வீதியில் உள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் மகன் றிஸ்மத் றினாம்.