Nirojan

Nirojan All Kind Of Printing works

என்னுடைய மருமகள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமையினால் எனது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்
17/11/2023

என்னுடைய மருமகள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமையினால் எனது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்

photo and video editing Banner Printing / Sticker Printing / Digital Name Board/ Digital Light Board / 3D sign Board / P...
30/01/2023

photo and video editing Banner Printing / Sticker Printing / Digital Name Board/ Digital Light Board / 3D sign Board / Photo Frame / t.shirt printing/ wedding cards / ID Cards / Mug printing / Pen printing / Awards / Wedding Bags / Visiting Card printing /Offset printing & All kinds of Printings. Call now 0770789743

சுசுகி GSX-S750 வரும் நாட்கள் அல்லது வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.7 முதல் ...
16/04/2018

சுசுகி GSX-S750 வரும் நாட்கள் அல்லது வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.7 முதல் ரூ.7.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சுசுகி GSX-S750 விலை இந்தியாவில் அதன் வெற்றிக்கு வித்திடும் என்றும் கூறப்படுகிறது.

25/11/2017

கணவன் : உனக்கு என்ன பிடிக்குமா டி?
மனைவி : ஏன் டா உனக்கு சந்தேகமா இருக்க?
கணவன் : இல்ல டி நீ சொல்லு
மனைவி : உன்ன எனக்கு ரொம்ப,ரொம்ப பிடிக்கும் டா
கணவன் : இல்ல டி என்ன உனக்கு பிடிக்காது டி
மனைவி : எதவட்சி அப்படி சொல்ற டா
கணவன் : உன் பர்ஸ்ல உங்க அப்பா போட்டோ தான் இருக்கு என் போட்டோ இல்லையே?
மனைவி: அட லூசு! என் அப்பா போட்டோ பர்ஸ்ல மட்டும் தான் இருக்கு உன் உருவம் என் உள்ளத்துல இருக்கு டா!
கணவன் : என்ன எந்த அளவுக்கு பிடிக்கும் டி
மனைவி : "என் உயிர் நின்னு"- "என் ஆத்மா மேலோகம்" போகுவரை உன்ன பிடிக்கும் டா போதுமா டா
கணவன் : போதும் டி! அப்புறம்....
மனைவி : அப்பா சாமி நீ கெளம்புடா அடுத்தது என்ன ?
கணவன் : இல்லடி! எனக்கு ஒரு சந்தேகம்
மனைவி : என்ன சந்தேகம் ?
கணவன் : என் அம்மா வ நீ ஏன் அம்மானு கூப்பிடுர ? அவங்க உனக்கு அத்தை தான
மனைவி : என் அப்பா ஸ்தானத்துல நீ இருக்க? அம்மா ஸ்தானத்துல என் அத்தை இருகாங்க அதான் டா !
கணவன் : நீ எப்பயாவது ஏன்டா இவன லவ் பண்ணி கல்யாணம் பன்னோமுனு யோசிச்சு இருக்கியா டி?
மனைவி : ஏன்டா இவனா இவ்வளவு நாள் மிஸ் பன்னோமுனு தான் யோசிச்சு இருக்கேன்
கணவன் : நா திடிருன்னு செத்துட்டா என்ன பண்ணுவ டி
மனைவி:..................
கணவன் : என்ன டி அமைதியா எதுமே சொல்லாம இருக்க
மனைவி : இப்படிதான் உயிர் இருந்தும் சடலம இருப்பேன் டா
மனைவி : போடா லூசு, எரும, பன்னி என்கிட்ட பேசாத டா
கணவன் : பேசமாட்டேன் டி போ
மனைவி : அப்படி பண்ண!நான் அழுவேன் டா
கணவன் : வந்துட்டேன் செல்லம் அழாத டி ப்ளீஸ்....
கணவன் : I LOVE U பொண்டாட்டி
மனைவி : I LOVE U TOO புருஷா

10/11/2017
03/10/2017

என் தாய்மொழி

வலிக்கையில் - அ, ஆ
சிரிக்கையில் - இ, ஈ
காரத்தில் - உ, ஊ
கோவத்தில் - எ, ஏ
வெட்கத்தில் - ஐ
ஆச்சரியத்தில் - ஒ, ஓ
வக்கணையில் - ஔ
விக்கலில் - ஃ என்று

நம்மையறியாமல் தினமும் தமிழை
சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறோம்

என்
தாய்மொழி
👌👌👏🏼👏🏼

26/09/2017

உலகிலேயே உயரமான பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஞ்சலினா ஸ்டிஃபேன். இவரது உயரம் 9அடி 7 இன்ச். எடை 198 கிலோ. உடன் நிற்பவர் நம்மைப்போல 5அடி 2 இன்ச் உயரம் கொண்ட பெண். அப்பா!!! எவ்ளோ உயரம்******

22/09/2017

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

Address

Jaffna
Jaffna
40000

Telephone

+94770789743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirojan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirojan:

Share