09/06/2026
திருச்சி
உர விலையை கட்டுப்படுத்தவும், டிராக்டர்களுக்கான சாலைவரி மற்றும் டீசல் வரியை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை முழக்க மனு
விவசாய பயிர்கடன்களை தமிழக முதல்வர் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும், விவசாய கருவிகளுக்கான பட்டியலில் டிராக்டர்களையும் இணைத்து வேளாண் டிராக்டர் டீசலுக்கு முழு வரிவிலக்கு கொடுத்திட வேண்டும், உறவினையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்றைய தினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது, இதில் ஏராளமான விவசாயிகள் கோரிக்கையும் விளக்கங்களை எழுப்பியவாறுவந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் ❤️🚜👑