26/10/2022
*அமைச்சர் உத்தரவிட்ட 4 நாட்களில் சாலை பணிகள் ஆரம்பம்!*
*22/10/2022 அன்று மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை நேரில் வரவழைத்து உத்தரவிட்டதன் பெயரில் தற்போது தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.*